சனி, 3 அக்டோபர், 2015

பழுகாமம் நண்பர்கள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறுவர் தின நிகழ்வு

(paluvooraan) பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் நேற்று(01.10.2015) மாலை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பல அதிதிகள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate