ஞாயிறு, 25 அக்டோபர், 2015

மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பட்டையக்கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்தும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் பட்டையக்கற்கை நெறிக்கான ஆரம்பக் கருத்தரங்கு சனிக்கிழமை (24) மட்டக்களப்பு - நாவற்குடா இந்து காலாசார மண்டபத்தில் ஆரம்பமானது. 

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் என்.புவனேந்திரன் இதன்போது வளவாளராகக் கலந்து கொண்டு,  அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு விளக்கங்களை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் நூறுக்கு மேற்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து இக்கருத்தரங்கு, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate