கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே 2015 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் கடந்து மூன்று தினங்களாக நடைபெற்று இறுதி நாளான(16.06.2015) இன்றைய போட்டி முடிவுகளின் பிரகாரம் பட்டிருப்பு கல்வி வலயம் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், அம்பாரை கல்வி வலயம் 160 புள்ளிகளை 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில்.....
களுதாவளை ம.வி. - 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. - 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே........- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. - 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் - 13 புள்ளிகள்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், அம்பாரை கல்வி வலயம் 160 புள்ளிகளை 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில்.....
களுதாவளை ம.வி. - 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. - 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே........- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. - 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் - 13 புள்ளிகள்
0 facebook-blogger:
கருத்துரையிடுக