மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை பிரதான விதியின் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் இன்று காலை ௦9 மனியளவில் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்களில் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளானதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர் .
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த 28 வயது ,பாக்கியநாதன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கள் மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிக்கின்றனர்,
அதேவளை விபத்தை ஏற்படுத்தியவர் மோட்டார் சைக்களுடன் தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இவரது விபத்து தொடர்பாகவும் , விபத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த 28 வயது ,பாக்கியநாதன் என்பவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
இவர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கள் மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிக்கின்றனர்,
அதேவளை விபத்தை ஏற்படுத்தியவர் மோட்டார் சைக்களுடன் தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இவரது விபத்து தொடர்பாகவும் , விபத்தை ஏற்படுத்தியவர் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக