புதன், 17 ஜூன், 2015

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் 14 மாணவர்கள் மீது குளவிக்கொட்டு

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)  குளவிக் கொட்டுக்குள்ளான 14 மாணவர்கள், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள்தெரிவித்தன. 
கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த எட்டாம் ஆண்டுக்கு உட்பட்ட  எட்டு ஆண் பிள்ளைகளும்  ஆறு பெண் பிள்ளைகளுமே குளவிக் கொட்டுக்குள்ளானார்கள். மேற்படி வித்தியாலயத்தின்   புளியமரத்திலிருந்த குளவிக்கூடொன்று கலைந்த நிலையில்,  குளவிகள் இந்த மாணவர்களை  கொட்டியுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624839

Translate