திங்கள், 29 ஜூன், 2015

மட்டக்களப்பில் கடும் மழை

மட்டக்களப்பில் கடும் உஸ்ண கால நிலை நிலவி வந்த நிலையில் இன்று மாலை தொடக்கம் கடும் மழை பெய்துவருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கம் கடுமையான உஸ்னமான கால நிலை நிலவி வந்ததன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர்.

இன்று மாலை 5.00மணி தொடக்கம் கடுமையான மழை பெய்துவருவதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதை காணமுடிகின்றது.

மழை இல்லாத காரணத்தினால் பயிர்ச்செய்கையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.

அதேபோன்று பொதுமக்களும் குடி நீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கிவந்ததும் குறிப்பிடத்தக்கது.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624941

Translate