கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் என முச்சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்று களுதவளைப் பதியில் அமர்ந்து பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் நடவாத பிள்ளைகளை நடக்கவைக்கும் அற்புதங்கள் செய்யும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடந்த அலங்கார உற்சவ திருவிழா -2015
சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடந்த அலங்கார உற்சவ திருவிழாவானது. 15-06.2015 ம் திகதி கொடியேற்ற திருவிழாவுடன் ஆரம்பமாகி 24-06.2015 காலை 9 மணிக்கு தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக