செவ்வாய், 16 ஜூன், 2015

அருள் மிகு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவும் தீர்த்தோற்சவமும்-2015..

கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் என முச்சிறப்புகளும் ஒருங்கே அமையப்பெற்று களுதவளைப் பதியில் அமர்ந்து  பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் நடவாத பிள்ளைகளை நடக்கவைக்கும் அற்புதங்கள் செய்யும்  மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடந்த அலங்கார உற்சவ திருவிழா -2015

சுயம்புலிங்கப் பிள்ளையாரின் வருடந்த அலங்கார உற்சவ திருவிழாவானது. 15-06.2015 ம் திகதி கொடியேற்ற திருவிழாவுடன் ஆரம்பமாகி 24-06.2015 காலை 9  மணிக்கு தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624923

Translate