மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையத்தில் வானும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானது இன்று(13.6.2015) சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.
இந்த விபத்துக்காரணமாக யாருக்கும் சேதமேற்படவில்லையென பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்துக்காரணமாக யாருக்கும் சேதமேற்படவில்லையென பிரதேச தகவல்கள் தெரிவித்தன.
அக்கரைப்பற்றில் இருந்து வந்த லொரி வண்டி சாரதியின் கவலையீனம் காரணமாக காத்தான்குடியில் இருந்து வந்த வானில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
இது தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்,
0 facebook-blogger:
கருத்துரையிடுக