களுவாஞ்சிகுடி பிராந்திய மின் அத்தியட்சர் காரியாலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவில் உள்ள ஶ்ரீ பால முருகன் ஆலய வீதிக்கு அண்மையில் உள்ள மின்கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
இவ் மின்கம்பம் அதி அழுத்த மின்கம்பிகளை தங்கி நிற்பதாலும் என் நேரமும் ஆபத்து நிகழ வாய்பு உள்ளதாலும் வீதியில் பயணிப்பவர்கள் மிக அச்சத்துடன் அவ் வழியாக பயணிக்கின்றனர்.
இவ் மின்கம்பம் அதி அழுத்த மின்கம்பிகளை தங்கி நிற்பதாலும் என் நேரமும் ஆபத்து நிகழ வாய்பு உள்ளதாலும் வீதியில் பயணிப்பவர்கள் மிக அச்சத்துடன் அவ் வழியாக பயணிக்கின்றனர்.
எனவே இவ் உடைந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக