சர்வதேச யோகா தினம் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் யோகா ஆரோக்கிய இளைஞர் கழகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசணம் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி. தவராசா, மாநகர சபை ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. தவராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினால் யோகா பயிற்சி கண்காட்சியும் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மற்றும் யோகா கலைக்கு அரும்பணியாற்றிவருவோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
யோகா சிகிச்சை நிபுணர் கலாபூசணம் செல்லையா துரையப்பா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி. தவராசா, மாநகர சபை ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. தவராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தினால் யோகா பயிற்சி கண்காட்சியும் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மற்றும் யோகா கலைக்கு அரும்பணியாற்றிவருவோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக