ஏறாவூர் போக்குவரத்துச்சாலைக்கு சொந்தமான பஸ் வண்டியிலிருந்து தங்கமாலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாலை முகாரமயாளர் எம்.எஸ்.அப்துல் கனி தெரிவித்துள்ளார். இந்த மாலையின் உரிமையாளர் ஏறாவூர் போ.சாலைக்கு வருகைதந்து அடையாளத்தை உறுதிப்படுத்தி மீளப்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை குறுந்தூர சேவையில் இருந்த பஸ்வண்டியில் இருந்து இந்த மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 23 ஜூன், 2015
Home »
» இ.போ.ச பஸ்ஸிலிருந்து தங்க மாலை கண்டெடுப்பு.
0 facebook-blogger:
கருத்துரையிடுக