களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்று(25.06.20415) நள்ளிரவு 12.10 மணியளவில் கல்முனை,மட்டக்களப்பு பிரதான பாதையில் செட்டிபாளையம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியில் படுத்து இருந்த மாடுகள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக வீதியை விட்டு விலகி வேலி மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது.
இதில் பயணித்த சாரதி படுகாயம் அடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வையசாலையில் அனுமதிக்கப்ட்டடுள்ளார்.
இதில் பயணித்த சாரதி படுகாயம் அடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வையசாலையில் அனுமதிக்கப்ட்டடுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸ்சார் ஆரம்பித்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக