புதன், 14 அக்டோபர், 2015

சந்திகாந்தனை எதிர்வரும் 04ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் 04ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையினரால் இன்று கொழும்பு நீதிமன்றில் சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate