
இவர்கள் முதலமைச்சரை நேரடியாக சந்திக்க முடியவில்லை எனவும் தங்களது வேலைவாய்ப்பு தொடர்பாக முதலமைச்சருடன் தொலைபேசியுனூடாக தொடர்பு தொடர்பு கொண்ட போதும் தீர்வு கிடைக்காததன் காரணமாக தொடர்ந்தும் தங்களது போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் மட்டக்களப்பு திருகோணமலை பட்டதாரிகளையும் தங்களுடன் இணையுமாறும் அழைப்புவிடுக்கின்றனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக