வியாழன், 1 அக்டோபர், 2015

தேற்றாத்தீவில் சிறப்பாக நடைபெற்ற மாம்பழத்திருவிழா

(சுஜா)
தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் திருவிழா நேற்று(30.09.2015) புதன்கிழமை உருத்திரா அபிஷேகம், கொடிமர பூசை, வசந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி திருவிழா நடைபெற்ற பின் மாம்பழத்திருவிழா ஆரம்பமாகியது நாடகப்பாணியில் இடம் பெற்றது.







மாம்பழத்திருவிழா பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் மாம்பழத்திருவிழாவில் பிள்ளையார் பெற்ற மாம்பழம் பல்லாயிரம் ரூபாவிற்று ஏலம் போனது என்பதும் குறிப்பிட தக்கவிடம்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate