வியாழன், 8 அக்டோபர், 2015

வறிய நிலையிலும் சாதனை படைத்த வாழைச்சேனை மாணவன் சாதனை

வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள சந்திரகாந்தன் வித்தியால மாணவன் ஜெகதீசன் கர்ஜிதன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வினாயகபுரம் 06ம் குறுக்கைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பூபாலபிள்ளை ஜெகதீசன் தம்பதிகளின் இரண்டு பிள்ளைகளில்  ஜெகதீசன் கர்ஜிதன் மூத்த பிள்ளை ஆகும்.

வறிய நிலையில் உள்ளபோதிலும் தமது பிள்ளையின் கல்வி தொடர்பில் அக்கரைகொண்ட இந்த பெற்றோரின் அக்கரைக்கு எமது இணையத்தளம் பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றது.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate