கிழக்கு மாகாண பொதுச்சேவையின் உள்ளூராட்சி திணைக்களத்தின் நூலகர், தரம் III பதவிக்கு
மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்காக
கீழே குறிப்பிடப்பட்ட தகைமைகளையுடைய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த
விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
இறுதித்திகதி 2015.11.13 ஆகும். இப்பரீட்சைகள் 2015 டிசம்பர் மாதத்தில் கிழக்கு மாகாணத்தின்
நான்கு நகரங்களில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளரினால் நடாத்தப்படும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக