வெள்ளி, 9 அக்டோபர், 2015

கடற்கரையில் சடலம் மீட்பு


மட்டக்களப்பு - வாழச்சேனை கடலில் மீன்பிக்கச் சென்று காணாமல் போன மீனவர்  வாகரை கடக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி முதலாம் பிரிவு அபுகலாம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகமட் தம்பி பதூர்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வழமைபோல மீன்பிக்க கடலுக்குச் சென்றவர் காணாமல் போயுள்ளார் இந்த நிலையில் இவைாத் தேடியபோதும் கிடைக்காத நிலையில் நேற்று காலை வாகரை கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்ப்பட்டுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate