புதன், 7 அக்டோபர், 2015

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கரவெட்டி பாடசாலை மாணவி அஸ்வினி மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு கரவெட்டி அரசினர் கலவன் தமிழ் பாடசாலையின் மாணவி சுதாகர் அஸ்வினி 189 புள்ளிகளைப் புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினைப்பெற்றுள்ளனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலையத்தில் இவ்வாறு சாதனை புரியப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate