புதன், 7 அக்டோபர், 2015

காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்களின் பின்னர் இருவர் சித்தி..


(பத்மராஸ் கதிர்)
வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி காரைதீவு க/மு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஐந்து வருடங்களின் பின்னர் இருமாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

பாலையடிப்பிள்ளையார் கோயில் வீதி , காரைதீவு-09ம் பிரிவைச்சேர்ந்த​ ஜெயசிறில் பேருஷ்ஜன் - 172புள்ளிகளையும் ,கடற்கரை வீதி,காரைதீவு-08ம் பிரிவைச் சேர்ந்த ரஜீவன் சரஸ்திகன் - 153 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate