வியாழன், 22 அக்டோபர், 2015

கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு



மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் விஜய தசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு துவக்கும் நிகழ்வு இன்று(22.10.2015) வியாழக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ கு.தேவராசா குருக்களினால் ஏடு துவக்கிவைக்கப்பட்டது.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate