மட்டக்களப்பு தேற்றாத்தீவு
கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை(13.10.2015) கும்பம் வைத்தலுடன்
நவராத்திரி விரதம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து ஒன்பது இரவுகளில் நடைபெற்ற நவராத்திரி விரதப்
பூஜையில் நேற்று இரவு புதன்கிழமை (21.10.2015) ஆயுத பூஜையும் இன்று(22.10.2015) வியாழக்கிழமை
அதிகாலை 06.00 மணியளவில் ஆலயத்தினுள் கும்பம் செரியும் நிகழ்வும் இடம் பெற்றது.இதில்
பல மக்கள் கலந்து கொண்டனர்.வியாழன், 22 அக்டோபர், 2015
Home »
தேற்றாத்தீவு
,
மட்டக்களப்பு
,
HOT NEWS
,
thettativu
» தேற்றாத்தீவில் நடைபெற்ற நவராத்திரி கும்பம் செரியும் நிகழ்வு
0 facebook-blogger:
கருத்துரையிடுக