20,000 இற்கும் மேற்பட்ட யூ ரிப்போட்டர் செய்தியாளர்கள் வலையமைப்பைக் கொண்ட யூ ரிபோட்டர் மாகாண ரீதியான செயலமர்வின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கான செயலமர்வு மட்டக்களப்பு நகர சபை மண்டபத்தில் நடைப்பெற்றது.
கிழக்கு மாகாணத்தின் சிறந்த யூ ரிப்போட்டர்களுக்கான ஈகல் விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நடேஸ்வரன் புருசோத்தமன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சிறந்த யூரிப்போட்டராக எம்.எம்.ஜீ. ரசாத்தும் திருகோணமலை மாவட்டத்தின் சிறந்த யூ ரிப்போட்டராக ரொசான் குமாரவும் தெரிவு செய்யப்பட்டனர்.
கிழக்கு மகாணத்திற்கான சிறந்த யூரிப்போட்டர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியூஸ்பெஸ்ட் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக