(எருவிலூர் நிரோஷன்)
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது (யேவழையெட புசநநn யுறயசன 2015) பாடசாலை மட்ட பசுமை விருது போட்டியில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியிற்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது. இவ்விருதானது 05.10.2015 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வழங்கப்பட்டது. அகில இலங்கை பூராகவும் பலதரப்பட்ட அரச நிறுவனங்கள் பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றிய இப்போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் இவ்விருது கிடைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
புதன், 7 அக்டோபர், 2015
Home »
புனித சிசிலியா பெண்கள் கல்லூரி
» பாடசாலை மட்ட தேசிய பசுமை விருது போட்டியில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியிற்கு தேசிய மட்டத்தில் விருது
0 facebook-blogger:
கருத்துரையிடுக