வெள்ளி, 23 அக்டோபர், 2015

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வு

நவராத்திரி தினத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழில் நிலையங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் நவராத்திரி வழிபாடுகள் இன்று சிறப்பாக நடைபெற்றன.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பிராந்திய முகாமையாளர் எம்.சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சகலகலா வல்லி மாலையும் பாடப்பட்டது.

இந்த நிகழ்வில் வங்கி ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate