கிழக்கு மாகாணத்தில் முதல்த் தடவையாக மட்டக்களப்பில் அதிநவீன முறையில் கணினி மயப்படுத்தப்பட்ட மெடி சிலோன் தனியார் மருத்துவ ஆய்வுகூடம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்; கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக