வியாழன், 22 அக்டோபர், 2015

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா


பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வாணி விழா சிறப்பு பூஜை பாலர் பாடசாலை மண்டபத்தில் இன்று (21.10.215) புதன் கிழமை காலை 10.30 மணியளிவில் நடைபெற்றது.இதன் போது சிறுவர்களின் பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து விசேட பூஜை நடைபெற்றது.இப் பூஜை நிகழ்வினை தேற்றாத்தீவு பிரதான ஆலயங்களின் குருவான சிவஸ்ரீ கு.தேவராசா குருக்கள் நிகழ்த்தி வைத்தார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate