வெள்ளி, 2 அக்டோபர், 2015

அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்


மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
காத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விபச்சாரம், கலாசார சீரழிவு, கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்புபட்டுள்ளதாகவும் அதனை கண்டித்துமே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் இதன்போது வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
S2700029 S2700038
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=277766#sthash.w5F9aIcn.dpuf
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate