ஞாயிறு, 11 அக்டோபர், 2015

காரைதீவு மாணவன் நிந்தவூர்க் கோட்டத்தில் முதலாம் இடம்..


(பத்மராஸ் கதிர்)
நடைபெற்ற​ ஐந்தாம் தரப்  புலமை பரிசில் பரீட்சையில் நிந்தவூர் கமு/கமு/இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் தோற்றிய​ காரைதீவு-12ஆம் பிரிவைச் சேர்ந்த​ மாணவன் செல்வன் சுந்தர்ராஜ் தகுஷாந்த​ 183 புள்ளிகளைப் பெற்று நிந்தவூர்க் கோட்டத்தில் முதலாம் இடத்தையும் அம்பாரை மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத் துள்ளார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate