(பத்மராஸ் கதிர்)
நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சையில் நிந்தவூர் கமு/கமு/இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் தோற்றிய காரைதீவு-12ஆம் பிரிவைச் சேர்ந்த மாணவன் செல்வன் சுந்தர்ராஜ் தகுஷாந்த 183 புள்ளிகளைப் பெற்று நிந்தவூர்க் கோட்டத்தில் முதலாம் இடத்தையும் அம்பாரை மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத் துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக