சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் வாணி விழா இன்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்ற போது சிவஸ்ரீ நிமலேஸ்வரக்குருக்கள் பூஜை செய்வதையும் கலாபூசணம் இரா.கிருஸ்ணபிள்ளை சொற் பொழிவாற்றுவதையும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பிரதம அதிதியுரையாற்றுவதையும் காளாஞ்சி பெறுவதையும் காணலாம்.
படங்கள்: காரைதீவு நிருபர் சகா-
0 facebook-blogger:
கருத்துரையிடுக