செவ்வாய், 13 அக்டோபர், 2015

சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய​ வருடாந்த​ உற்சவம் இன்று ஆரம்பம்..

(பத்மராஸ் கதிர்)
நற்பிட்டிமுனை எனும் பழம்பெரும் பகுதியின் அருகே சேனைக்குடியிருப்புதனில் பன்னெடுங்காலமாக​ குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவமானது இன்று (13-10-2015) செவ்வாய்க்கிழமை பழமைப்படி கடற்குளிக்கச் சென்று வரும்பொது நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயத்திற்கு சென்று அம்மன் பேழை எடுத்துவந்து மாலை 6.30 மணியலவில் திருக்கதவு திறத்தலுடன் சிறப்பாக ஆரம்பமானது. இன்நிகழ்வில் நூற்றுக்கனக்கான​ பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். 





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate