ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 மில்லியன் ரூபாய் நிதியுதவியோடு மட்டக்களப்பு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட தாதியர் விடுதியை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வைத்திய அதிகாரி ரி.தவநேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக