திங்கள், 5 அக்டோபர், 2015

மட்டக்களப்பு பட்டதாரிகளுக்கான விசேட கூட்டம் நாளை!

மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகளுக்கான விசேட கூட்டமொன்று நாளை (6) செவ்வாய்க்கிழமை ஸ்டாண்டாட் கல்லூhயில் நடைபெறயிருப்பதாக மட்டக்களப்பு பட்டதாரிகளுக்கான சங்கத் தலைவர் உ.உதயவேந்தன் தெரிவித்தார்.

2012.03.31 பின்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவருக்குமான விசேட கலந்துரையாடல் கூட்டம் நாளை (6) காலை 9.00 மணிக்கு நடைபெறயிருக்கின்றது.

எனவே நடைபெறயிருக்கும் கூட்டத்திற்கு குறித்த ஆண்டுக்கு பின்னரான பட்டதாரிகள் அனைவரும் தவறாது சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கம்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate