ஞாயிறு, 4 அக்டோபர், 2015

மட்டு. மாநகர சபையின் முகப்பு அலுவலக செயற்றிட்டம்

மாநகர சபைக்கு பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகம் தரும் வரியிறுப்பாளர்களுக்கு முகப்பு மேசை அலுவலக முறையின் செயற்றிறனுடன் கூடிய சேவையினை வழங்கி மட்டக்களப்பு மாநகர சபை பற்றி பொது மக்கள் கொண்டுள்ள நல்ல அபிப்பிராயங்களை மேம்படுத்தும் முகமாக புதன்கிழமைகளில் அலுவலக வாயிலில் பொது மக்களை சந்தித்து அவர்களது தேவையை உடன் தீர்க்கும் நடவடிக்கை மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மாநகர சபையின் அனைத்து பகுதித்தலைவர்களும் அலுவலக வாயிலில் ஆணையாளருடன் இணைந்து செயற்படுகின்றனர். 
மேற்படி நடவடிக்கையினால் மாநகர வரியிறுப்பாளர்களின் தேவைகள் மாநகர ஆணையாளர் அவர்களினால் சம்பந்தப்பட்ட பகுதிகளுடன் தொடர்புகொண்டு உடன் தீர்க்கப்படுவதுடன் வரியிறுப்பாளர்களுக்கு செயற்றிறனுடன் கூடிய சேவை வழங்கப்படுகின்றது.  

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate