அதிமேதக ஜனாதிபதி அவர்களின் சிந்தனையில் உருவான உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர் திருமதி லட்சண்யா பிரசாந்தன் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
திங்கள், 5 அக்டோபர், 2015
Home »
» உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தினால் முன்னெடுப்பு
0 facebook-blogger:
கருத்துரையிடுக