உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கரடியனாறு விதை மற்றும் நடுகைப் பொருள் அத்தாட்சிப்படுத்தும் பண்ணையில் முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீஎஸ்எம் சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
விதைநடுதல்,வயல் உழுதுதல்,செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விவாயிகளுக்கான விழிப்புணர்வுட்டும் செயற்றிட்டமும் நடைபெற்றது.
மேலும் பழ மரக்கன்றுகளும் இதன்போது நடப்பட்டன.
கிழக்கு மாகாண விவசாயத் அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாழேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விதைநடுதல்,வயல் உழுதுதல்,செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விவாயிகளுக்கான விழிப்புணர்வுட்டும் செயற்றிட்டமும் நடைபெற்றது.
மேலும் பழ மரக்கன்றுகளும் இதன்போது நடப்பட்டன.
கிழக்கு மாகாண விவசாயத் அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாழேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் திணைக்களத் தலைவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக