நடந்து முடிந்த தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வெளிவர உள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார இத்தகவலை தெரிவித்து உள்ளார்.
2907 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற பரீட்சையில் 340,926 மாணவர்கள் பங்கேற்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக