கிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஈஸ்டன் சலேஞ்சஸ் விளையாட்டு கழகம் மற்றும் விஸ்ணு பக்தர்கள் இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வுக்கு மட்டக்களப்பு போதன வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் டவ்ல்யூ. எச்.எல்.ஜ.கருணாசேன அவருடன் தாதியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த இரத்த தான முகாம் பிற்பகல் 3.30 வரை நடைபெற்றது. இதன்போது 63 நன்கொடையாளர்கள் தங்களின் இரத்தத்தை தனம் செய்திருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக