
நேற்று இரவு நிந்தவூரில் உள்ள பெண்கள் விடுதிக்குள் சிலர் புகுந்து அட்டகாசம் புரிந்ததாலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியுமே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
மாணவர்கள் தொடர்ந்தும் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகாவும் செய்தியாளர் தெரிவித்தார்..
0 facebook-blogger:
கருத்துரையிடுக