வியாழன், 1 அக்டோபர், 2015

(படங்கள்) ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்பாட்டத்தல் அசாதாரண நிலை


ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உருவான  விடுதி பிரச்சினையால் இரு மாணவ குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு நிந்தவூரில் உள்ள பெண்கள் விடுதிக்குள் சிலர் புகுந்து அட்டகாசம் புரிந்ததாலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியுமே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

மாணவர்கள் தொடர்ந்தும் நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகாவும் செய்தியாளர் தெரிவித்தார்.. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate