சனி, 17 அக்டோபர், 2015

சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மூன்றாம் நாள் திருச்சடங்கு..


(பத்மராஸ் கதிர்)
சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவத்தின் மூன்றாம் நாள்  திருச்சடங்கானது நேற்று மாலை(15) மாலை 6.00 மணியளவில் அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் ஆலயத்திலிருந்து நற்பிட்டிமுனை மூன்றாம் குறுக்கு நொக்கி சென்று பின் ஆலயத்தை வந்தடைந்ததும் அங்கு திருச்சடங்கு பூசைகள் இடம்பெற்றன​.
இன்நிகழ்வில் நூற்றுக்கனக்கான​ பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate