வெள்ளி, 9 அக்டோபர், 2015

3வது நாளாக தொடரும் மட்டு- மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்-படங்கள்.FALULULLAH FARHAN-BATTICALOA-

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

3வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கால வரையறையற்ற உண்ணா விரதப் போராட்டம் இன்று 07 வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆண்,பெண் பட்டதாரிகள்; கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate