திங்கள், 1 ஜூன், 2015

தேற்றாத்தீவு குடியிருப்பு மக்களினால் கும்பத்திற்கு நெல் கொண்டு செல்லும் நிகழ்வு


மட்டக்களப்பு தேற்றாத்தீவு குடியிருப்பு மக்களினால் கும்பத்திற்கு நெல் கொண்டு செல்லும் நிகழ்வு நேற்று மாலை 06.30 மணியவில் தேற்றாத்தீவு குடியிருப்பு ஆதி விரபத்திரர் ஆலயதில் இருந்து ஆரம்பமாகி கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்த பின் அங்கிருந்து செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தை நோக்கி பயணத்தனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate