மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால்
2015.06.11ந் திகதி வியாழக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணி வரை வவுணதீவு, பாலக்காடு, முல்லாமுனை மற்றும் புளியடிமடு ஆகிய இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் .
மின்சாரசபை
மட்டக்களப்பு.
0 facebook-blogger:
கருத்துரையிடுக