மட்டக்களப்பில் தொன்மைவாய்ந்த முருகன் ஆலயங்களில் கல்லடி ஸ்ரீ சித்திர வேலாயுதா சுவாமிமும் ஒன்றாகும். இவ்வாலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவம் இன்று (02) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதன்போது சுவாமியை அலங்கர்க்கப்பட்ட முத்துச் சப்பிரத்தில் கல்லடி கடற்கரைக்கு கல்லடி பிரதான வீதிவழியாக கொண்டு செல்வதையும், சுவாமிக்கு கடற்கரையில் அபிசேக பூசை இடம்பெறுவதையும், அடியார்கள் சமுர்த்திர தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக