செவ்வாய், 2 ஜூன், 2015

செங்கலடி மத்திய கல்லூரியில் இரத்ததான நிகழ்வு


(செந்தூரன்)


அமரர் தேவநாயகம் ஷியாம்பவனின் 3வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து மட்/செங்கலடி மத்திய கல்லூரியின், பழைய மாணவர்களினால் (2013Batch),  இரத்தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


இவ் இரத்ததான நிகழ்வானது நாளை (03) மட்/செங்கலடி மத்திய கல்லூரியில் காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை இடம்பெறவுள்ளது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate