(அமிர்தகழி நிருபர் )
மட்டக்களப்பு மயிலம்பாவெளி – விபுலானந்தபுர வாசம் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு விபுலானந்த வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரன தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் , ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் இக்கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் , பொன் செல்வராசா , பா .அரியநேத்திரன் , கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , கிராம பொது அமைப்பின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
மட்டக்களப்பு மயிலம்பாவெளி – விபுலானந்தபுர வாசம் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு விபுலானந்த வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரன தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் , ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் இக்கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் , பொன் செல்வராசா , பா .அரியநேத்திரன் , கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , கிராம பொது அமைப்பின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக