இன்று பிற்பகல் 4.30மணியளவில் களுவன்கேணியில் ரயில் கடவையினை முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த ரயிலிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் தனியார் தாதிய பயிற்சி கல்லூரியில் பயின்றுவருவதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 facebook-blogger:
கருத்துரையிடுக