( அமிர்தகழி நிருபர் )
மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கில் கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு உற்சவ பெருவிழா ஆரம்பமானது .
ஆலய உற்சவத்தின் 5 தாம் நாள் சடங்கு நெல்குத்தும் வைபவம் நேற்று மாலை சிறப்பாக இடம்பெற்றது .
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நெல்குத்தும் வைபவம் இடம்பெற்று விசேட பூஜைகளுடன், தீபாராதனைகளும் இடம்பெற்று 5 ஆம் நாள் ஆலய சடங்கு இனிதாக நிறைவு பெற்றது .
மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கில் கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு உற்சவ பெருவிழா ஆரம்பமானது .
ஆலய உற்சவத்தின் 5 தாம் நாள் சடங்கு நெல்குத்தும் வைபவம் நேற்று மாலை சிறப்பாக இடம்பெற்றது .
மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நெல்குத்தும் வைபவம் இடம்பெற்று விசேட பூஜைகளுடன், தீபாராதனைகளும் இடம்பெற்று 5 ஆம் நாள் ஆலய சடங்கு இனிதாக நிறைவு பெற்றது .
0 facebook-blogger:
கருத்துரையிடுக