செவ்வாய், 2 ஜூன், 2015

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய நெல்குற்றல் சடங்கு

( அமிர்தகழி நிருபர் )

மட்டு நகரில்  சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு அமிர்தகழி  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கில் கடந்த  28 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு திறந்து வைக்கப்பட்டு உற்சவ பெருவிழா ஆரம்பமானது .


ஆலய உற்சவத்தின் 5 தாம் நாள் சடங்கு நெல்குத்தும்  வைபவம் நேற்று மாலை சிறப்பாக இடம்பெற்றது .

மாலை  இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நெல்குத்தும் வைபவம் இடம்பெற்று  விசேட பூஜைகளுடன், தீபாராதனைகளும் இடம்பெற்று 5 ஆம் நாள் ஆலய சடங்கு இனிதாக நிறைவு பெற்றது .








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate