அரசியலமைப்புச் சபையில் மூன்று சிவில் சமூக உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி முன்னதாக பரிந்துரைக்கப்பட்டிருந்த ராதிகா குமாரசுவாமி, ஏ.டீ.ஆரியரத்ன மற்றும் சிப்லி ஆஷிஸ் ஆகியோருக்கே இவ்வாறு அனுமதி கிட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சபையில் 10 உறுப்பினர்கள் அடங்குவதோடு அவர்களில் மூவர் சிவில் சமூக உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன், 23 செப்டம்பர், 2015
Home »
» அரசியலமைப்புச் சபை - 3 சிவில் சமூக உறுப்பினர்களுக்கு அனுமதி
0 facebook-blogger:
கருத்துரையிடுக