சனி, 19 செப்டம்பர், 2015

தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கொடியேறியது

 (சுஜா)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கொடியேற்றம் இன்று(19.09.2015) சனிக்கிழமை காலை 10.மணியவில் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கு.தேவராசா ஐயா அவர்களின் தலைமையில் கிரிகைகள் இடம் பெற்றதை தொடர்ந்து கொடிற்றம் நிகழ்ந்தது.









இன்றைய கொடியேற்ற  கிரிகையின் முதல் கிரிகையாக நவதானியம் முளைக்க செய்வதற்காக பூமி பூஜை செய்யப்பட்டு அதன் பின் நவதானியம் முளைக்க செய்யவதற்கு மணல் எடுக்கும் நிகழ்வும்  இடம் பெற்ற  பின் அலங்கார உற்சவத்திற்கான கொடியேற்ற கிரிகைக்கு கொக்கட்டிய மரக்கிளை எடுத்துவரல் நிகழ்வு இடம் பெற்றதை தொடர்ந்து பலிபீடம் அருகே கொடியேற்றம் நடைபெற்றது. தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் கொடியேற்ற பூஜைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.




  






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624900

Translate